உங்களைத் தேடி உங்கள் ஊரில் " திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஆய்வு!

0 192

திருச்சி மாவட்டம்  வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு  நடுநிலைப் பள்ளியில் முதல்வரின்   "உங்களைத் தேடி  உங்கள் ஊரில் " திட்டத்தின் கீழ்  ஆட்சியர் பிரதீப்குமார் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி, உணவின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments